×

திருப்பூரில் பனியன் தொழிலாளி ராமநாதன் மற்றும் அவரது மனைவியிடம் ரூ.10.50 லட்சம் பணம் கொள்ளை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழிலாளி ராமநாதன் மற்றும் அவரது மனைவியிடம் ரூ.10.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுக்காக ரூ.10.50 லட்சம் எடுத்துச் சென்றபோது பின்தொடர்ந்த மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்….

The post திருப்பூரில் பனியன் தொழிலாளி ராமநாதன் மற்றும் அவரது மனைவியிடம் ரூ.10.50 லட்சம் பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Ramanathan ,Banyan ,Tiruppur ,Tiruppur district ,
× RELATED மின்னல் தாக்கி 6 ஆடுகள் பலி