×

திருச்சியில் நாளை டாஸ்மாக் மூடல்

திருச்சி, ஏப்.30: மே தினம் நாளை கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் மே தினத்தன்று (1ம் தேதி) அனைத்து மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும். மது கடைகளுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள், ஹோட்டல் பார்களும் மூடப்பட்டிருக்கும் என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Trichy ,
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்