×

100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக திருவள்ளூர் மாறும்: மாவட்ட ஆட்சியர் பேச்சு

திருவள்ளூர்: தாமாக முன்வந்து 100% தடுப்பூசி செலுத்திய 37 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெறும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக திருவள்ளூர் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக திருவள்ளூர் மாறும்: மாவட்ட ஆட்சியர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Corona ,Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...