×

கருத்தரங்கம்

தஞ்சை, ஏப்.22: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ், துணை முதல்வர் ஆறுமுகம், துணை கண்காணிப்பாளர் குமரன், மருத்துவர் அமுதவடிவு, மகப்பேறு துறைத் தலைவர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். ஐதராபாத் பெர்னான்டஸ் மருத்துவமனையில் இப்பிரிவில் நிபுணத்துவம் பெற்ற மகப்பேறு மருத்துவக் குழுவினரால் விளக்கப்பட்டது. கருத்தரங்கில் தஞ்சாவூர்  அரசு மருத்துவக் கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி  இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Seminar ,
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...