×

திருப்பாலையில் இன்று மின்தடை

மதுரை, ஏப்.9: மதுரை நத்தம் ரோட்டில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக திருப்பாலை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9.30 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டிருக்கும் என மின்வாரிய செயற்ெபாறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார். மின் தடை பகுதிகள் வாசு நகர், பேங்க் காலனி, ஆத்திக்குளம், அங்கயர்கன்னி காலனி, நாராயணபுரம், ஜலகண்ட் நகர், தேவர் காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை