×

வங்கி முன் ஆண் சடலம் மீட்பு

திருச்சி, ஏப்.8: திருச்சி பாலக்கரை- பீமநகர் ரோடு வங்கி முன் இறந்து கிடந்தவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார்  அவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி பாலக்கரை பீமநகர் ஹீபர் ரோட்டில் உள்ள வங்கி முன் 55 வயது மதிக்கதக்க ஆண் உடல் கிடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : bank ,
× RELATED கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன்,...