×

மணல் கடத்திய லாரி பறிமுதல்

சுரண்டை, ஏப். 5: சுரண்டையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் ரோட்டில் ஆலடிப்பட்டி விலக்கு அருகே சுரண்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு  இருந்தனர். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் முல்லையூரில் இருந்து மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. எஸ்ஐ முத்துகணேசன் லாரியை  ஓட்டி வந்த திருச்சி துல்கர்பட்டியை சேர்ந்த பால்சாமி (43) என்பவரை கைது செய்தார்.

Tags : Sandy ,
× RELATED நிறம் மாறும் உலகில் படத்தில் 4 ஹீரோக்கள்