×

திங்களூர் சந்திரன் கோயிலில் லட்சார்ச்சனை விழா

திருவையாறு, மார்ச் 21: திருவையாறு அடுத்த திங்களூரில் கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில்  பங்குனி பவுர்ணமியான நேற்று நேற்று காலை மூலவர் கைலாசநாதர் மேல் சூரிய ஒளி தரிசனம் நடந்தது. இதைதொடர்ந்து சந்திரபகவான் சன்னதிக்கு முன் லட்சார்ச்சனை நடந்தது. மாவட்ட நீதிபதி சிவஞானம் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Lakshachan ,ceremony ,Thangalur Chandran ,
× RELATED பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில்...