×

செந்துறையில் நாளை மின்தடை

நத்தம், மார்ச் 15: நத்தம் அருகே செந்துறை துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதையொட்டி நாளை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை செந்துறை, குரும்பபட்டி, வ.புதூர், பெரியூர்பட்டி, மாமரத்துப்பட்டி, கோவில்பட்டி, மல்லநாயக்கன்பட்டி, பந்திபொம்மிநாயக்கனூர், களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, பழனிபட்டி, அடைக்கனூர், தொண்டபுரி, மணக்காட்டூர், குடகிப்பட்டி, சிரங்காட்டுப்பட்டி, மங்களப்பட்டி, சொறிப்பாறைபட்டி, கோசுகுறிச்சி, பிள்ளையார்நத்தம் புதூர், பிள்ளையார்நத்தம், ராக்கம்பட்டி, வேப்பம்பட்டி, கோட்டைப்பட்டி, சரளைபட்டி, மாதவநாயக்கன்பட்டி, ஒத்தக்கடை, திருநூத்துப்பட்டி, போடிக்கம்பட்டி, சித்திரைகவுண்டன்பட்டி, ரெங்கையன்சேர்வைகாரன்பட்டி,
மேட்டுப்பட்டி, நல்லபிச்சன்பட்டி, தட்டாமடைப்பட்டி ஆகிய ஊர்களில் மின்சாரம் இருக்காது என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
}    விளம்பி வருடம் பங்குனி மாதம் 1ம் நாள், வெள்ளிக்கிழமை, வளர்பிறை.
}    திதி: நவமி இரவு 8.57 மணி வரை; அதன் பிறகு தசமி.     
    நட்சத்திரம்: திருவாதிரை இரவு 11.14 மணி வரை; அதன் பிறகு புனர்பூசம்.
}    யோகம்: சித்தயோகம்.
}    நல்லநேரம்:காலை மணி 6-9, மதியம் 1-3, மாலை 5-6,
இரவு 8-10.
}    ராகுகாலம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
}    எமகண்டம்: மாலை 3.00 முதல் 4.30 மணி வரை.

Tags :
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்