×

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

நாமக்கல், மார்ச் 12:நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக ராஜூ, கடந்த 2  ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி,  தர்மபுரி மாவட்டத்திற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.  இவருக்கு பதிலாக, நாமகிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மணிகண்டன், தற்போது தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Tags : Inspector ,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு