×

விஷம் குடித்த விவசாயி சாவு

களக்காடு, மார்ச் 12:   களக்காடு அடுத்த கீழ துவரைகுளத்தை சேர்ந்த வேல்மயில் மகன் லட்சுமணன் (32). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். விவசாயத்திற்கு வாங்கிய கடனை திரும்பச்செலுத்த முடியாததால் விரக்தியடைந்த லட்சுமணன், நேற்று காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். இதையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் ஏர்வாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Tags :
× RELATED ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை