நாமக்கல், மார்ச் 6: நாமக்கல் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் வீட்டு வசதி கடன் முகாம் நடந்தது.முகாமில் புதிய வீடுகட்ட, புதிய வீடு வாங்க, திருமண மண்டபம் கட்ட கடன்கேட்டு வாடிக்கையாளர்கள் விண்ணப்பம் அளித்தனர். இணை பொதுமேலாளர் செல்வம் தகுதியான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, கடன் வழங்குவதற்கான முன் அனுமதி கடிதங்களை வழங்கினார். முகாமில், நாமக்கல் ரெப்கோஹோம் பைனான்ஸ் கிளை அலுவலர்கள் தமிழசரன், ஸ்ரீவிசாகன், தன்யா, சுபாஷ்சந்திரபோஸ், குருமூர்த்தி, சுரேஷ்குமார், யசோதரன், கந்தசாமி, மணிகண்டபிரபு, மீரா ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.