×

கரூர் டவுன் காவல் நிலையத்தில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பு பணி துவக்கம்

கரூர், மார்ச் 6:  தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக்கழகம் சார்பில் கரூர் மாவட்டத்தில் கரூர் நகர காவல்நிலையத்தில் முதல்முறையாக 1250 வாட்ஸ், சோலார் பவர் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2ம் தேதி இரவு 11 மணி முதல் இது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த சூரிய ஒளி மூலம் மின்சாரம் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாதனம் மூலம் கரூர் நகர காவல் நிலையத்தில் உள்ளஅனைத்து மின்சாதனங்களும் தடையில்லாத மின்சார பயன்பாட்டினை பெறும் என கரூர் மாவட்டஎஸ்பி ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags : Karur Town Police Station ,
× RELATED கரூர் டவுன் காவல் நிலையத்தில் குவிந்த திருநங்கைகள்