×

விஏஓ அலுவலகம் முற்றுகை

இளம்பிள்ளை, மார்ச் 1: இளம்பிள்ளை அருகே வேம்படிதாளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் இறப்பு சான்றிதழை கேட்டு, விஏஓ அலுவலகத்தில் மனு செய்திருந்தனர். ஆனால், சான்றிதழ் வழங்குவதில் கால தாமதத்தை கண்டித்து நேற்று காலை 50க்கும் மேற்பட்டோர் விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் விஏஓ சுகுணா, சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

சாதனா மெடிக்கல்சில் அனைத்து மாத்திரைகளுக்கு 18% தள்ளுபடிசேலம் எருமாபாளையம் சாதனா மெடிக்கல் சில், அனைத்து மருந்து மாத்திரைகளும் 18 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து அதன் உரிமையாளர் சதீஸ் குமார் கூறியதாவது: இன்றைய சூழலில் மக்கள் தங்களின் குடும்ப தேவைக்காக ஒதுக்கப்படும் நிதியில் மற்றவைகளைவிட மருந்திற்காக அதிகம் ஒதுக்க வேண்டியுள்ளது. உதாரணமாக ஒரு மாத்திரை வாங்க வேண்டும் என்றால் அதே எம்ஆர்பி விலையில் தான் பெற முடிகிறது. இதை கருத்தில் கொண்டு சாதனா மெடிக்கல்்ஸ் மக்களுக்கு சேவை புரியும் வகையில் தாங்கள் வாங்கும் அதே தரமான மருந்துகளுக்கு 18%  தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சலுகை, ஒருமுறை மற்றும் மாதாந்திர முறையில் வாங்கும் ரத்தகொதிப்பு, சர்க்கரை, நுரையீரல் பிரசனை, சிறுநீரக கோளாறு, அனைத்து வகையான மருந்துகளுக்கும் பொருந்தும். இலவச டோர் டெலிவரி வசதியும் செய்து தரப்படும். இங்கு மாதம் ஒரு முறை இரத்தக் கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவை கண்டறிய இலவச பரிசோதனை நடத்தபடுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சதீஸ்குமார் தெரிவித்தார்.

அம்மாப்பேட்டை காளியம்மன் கோயில் திருத்தல வரலாறுஇத்திருக் கோயில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததென தெரிய வருகிறது. இப்பகுதியில் இருந்த பெரியோர்கள் சிறிய கோவில் அமைத்து காளியம்மனை காவல் தெய்வமாக பிரிதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் ஓர் அற்புத நிகழ்வு நடைபெற்றுள்ளது. வழக்கம்போல் காலை பூைஜ செய்வதற்காக கோயில் அர்ச்சகர் திருக்கதவை திறந்த போது அன்னை காளியம்மனின் திருவுடலை சுற்றியும், தலை மீது நல்ல பாம்பு படமெடுத்து இருக்கும் நிலையை பார்த்து பயந்ததுடன் அதிர்ச்சியும் அடைந்தார். பின்னர் அன்னை காளியம்மனை பயபக்தியுடன் வழிபட உடனே பாம்பு அங்கிருந்து இறங்கி மறைந்து விட்டது. (இன்றும் அரசமரத் தடியில் பாம்பு புற்று இருப்பதும், பக்தர்கள் பால் ஊற்றியும் வழிபாடு செய்து வருகின்றனர்) அப்போது அம்மன் அருள் வாக்காக உயிர்பலி செய்து வழிபட வேண்டாம் என தெரிவித்தது. எனவே அனைத்து உயிர்களையும் காத்தருளும் அன்னைக்கு உயிர் பலி கொடுப்பதை தவிர்த்து, சிறப்பு வழிபாடுகள் மூலம் மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இத்திருக்கோயிலில் குடிகொண்டுள்ள அருள்மிகு காளியம்மன் வலது திருக்கரங்களில் திரிசூலம், கத்தி ஏந் திய நிலையிலும், இடது திருக்கரங்களில் உடுக்கையும், கபாலமும் கொண்டு வலது காலை தொங்கவிட்டும், இடது காலை மடித்தும் கருணை பொழியும், இனிய முகத்துடன் சமயபுரம் மாரியம்மன் சாயலில் காட்சி தருகிறாள். அம்மன் வலது கரத்தில் ஏந்தியுள்ள திருசூலம் காளியையும், கத்தி மாரியம்மனின் அம்சத்தையும் குறிக்கிறது.

தங்கம், வெள்ளி நகைகள் வாங்கSVS ஜூவல்லர்ஸ்ேலம், அம்மாப் பேட்டை  மெயின்ரோடு, சிங்கமெத்தை சேர்மன் ராமலிங்கம் தெரு, சௌந்தராஜ பெருமாள் கோவில் அருகில்  18 வருடம் அனுபவ மிக்க கைராசியான ஸ்தாபனம் உலக தரம் வாய்ந்த SVS ஜூவல்லர்ஸ்   செயல்பட்டு வருகின்றது.
எங்கள் நகை கடையில் 916 ஹால்மார்க் தங்க நகைகள், மற்றும் 92.5 வெள்ளி  பொருட்களின் களஞ்சியமாக அழகிய கலைநயத்துடன் நியாயமான விலையில் கிடைக்கும்.

இங்கு பெண்களுக்கு தேவையான அனைத்து விதமான டிசைன்களிலும் கண்ணைக்கவரும் வகையில்  வளையல்கள், நெக்லஸ், தோடுகள், ஜிமிக்கி, ஆரம், ஒட்டியானம், மோதிரம், மூக்குத்திகள் திருமண நகை செட், அழகான டிசைன்களில் கிடைக்கும்.  ஆண்களுக்கு தேவையான செயின், மோதிரம், கை செயின் ஆகியவை சிறந்த டிசைன்களில் உள்ளன.  உங்கள் பழைய தங்க நகைகள் கொடுத்து புதிய தங்கநகைகளாக குறைந்த சேதாரத்தில் மாற்றி கொடுக்கப்படும். சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டினம், அம்மாப்பேட்டை, நாமக்கல், மேட்டூர், தர்மபுரி, பேளூர், ஆட்டையாம் பட்டி, எடப்பாடி, மேச்சேரி, கொளத்தூர், ஆத்தூர், ராசிபுரம், சங்ககிரி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய ஊர்களில் எங்கள்  SVS ஜூவல்லர்சின் சேவை மையம் செயல்படுகிறது என்பதை வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.எங்கள் ஜூவல்லர்சில் நகை சீட்டும் நடைபெறுகிறது.
வாடிக்கையாளர்கள் எங்களது நகை சீட்டில் சேர்ந்து தங்க நகைகளை சேமிப்பீர் என SVS ஜூவல்லர்ஸ் உரிமையாளர் தெரிவித்தார்.

SS பர்னிச்சர்ஸ், உட்டன் பர்னிச்சர்ஸ்-ல் கோடை கால தள்ளுபடி விற்பனை துவக்கம்ேலம், பழைய பேருந்து நிலையம் வணிக வளாகம், மற்றும் குகை அப்ஸ்ரா தியேட்டர் அருகில் SS பர்னிச்சர்ஸ்,உட்டன் பர்னிச்சர்ஸ் செயல்பட்டு வருகிறது. உங்கள் வீட்டின் அழகை மேலும் அழகாக்க SS பர்னிச்சர்ஸ்,உட்டன் பர்னிச்சர்சின் தயாரான பர்னிச்சர்ஸ்கள்கள் சிறந்தது. எங்களது தயாரிப்பான சோபா செட்டுகள் சிறந்த முறையில் தரமான பொருட்கள், மற்றும் சிறந்த பஞ்சுகள், தரமான ரெக்சின்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. ரெடிமேட் சோபாக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அவர்களுக்கு பிடித்த ரெக்சின், மற்றும் விரும்பும் வண்ணங்களுக்கு தகுந்தார்போல் தயாரிக்கப்படுகிறது. வீட்டு சுவர் வண்ணத்திற்கு ஏற்ப சோபா செட்டுகள் மற்றும் பர்னிச்சர்ஸ்கள் தயாரித்து கொடுக்கப்படுகிறது.   மேலும் பஜாஜ் பைனான்ஸ் கார்டு மூலம் பர்னிச்சர்ஸ்களை வாங்கி கொள்ளலாம் தற்போது கோடை காலத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. என SS பர்னிச்சர்ஸ், உட்டன் பர்னிச்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

48 மூலிகை தீவனத்தாலான இயற்கையான கோழிகள்சரவணா மூலிகை சிக்கன் விற்பனையகம் NSP ஃபுட்ஸ் ேலம், அம்மாப்பேட்ைட திரு.வி.க.ரோட்டில் உள்ள  NSP ஃபுட்சில் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட சரவ ணா மூலிகை சிக்கன் விற்கப்படுகிறது. சரவணா மூலிகை சிக்கன் 48 வகையான மூலிகைகளை உணவாக கொடுத்து இயற்கை யான முறையில் மூலிகை கோழிகள் வளர்க்கப்படுகிறது. முளைகட்டிய பாசிப்பயறு, கொண்டைக்கடலை, சின்ன வெங்காயம், வெள்ளப்பூண்டு, ஓமவாட்டர், பனங்கருப்பட்டி  கலந்த தண்ணீர், போன்ற இயற்கையான உணவுகள் கொடுத்து வளர்க்கும் கோழிகளை வாங்கி விற்கப்படுகிறது. சரவணா மூலிகை சிக்கன் கோழிகள் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மூலிகை சிக்கனில் ஆன்டி பயாட்டிக் மருந்துகள் இல்லை என்பதற்கான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு சான்றளிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோழிகளின் வளர்ப்பு, பராமரிப்பு மற்றும் மூலிைகை சிக்கன் சந்தைபடுத்துலுக்கான 1SO 9001-2015 சான்றும் பெற்றுள்ளது.  ஏரியா வாரியாக விநியோகத்ஸ்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.  என சரவணா மூலிகை சிக்கன் விற்பனை செய்யும் NSP ஃபுட்ஸ் உரிமையாளர் தெரிவித்தார்.

Tags : VOO ,
× RELATED 2ம் கட்ட நிவாரண நிதி வழங்கக்கோரி விஏஓ...