×

பஞ்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், மார்ச் 1: நாகர்கோவில் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம் முன்பு,  சிஐடியு பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில்,  குறைந்தபட்சம் ₹421 ஊதியம் வழங்க வேண்டும். 480 நாட்கள் பணி செய்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  மாநில செயலாளர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். சிஐடியு தங்க மோகனன்,  மீன் தொழிலாளர் சங்க செயலாளர் அந்தோனி, நிர்வாகிகள் சக்திவேல்,  ஐயப்பன், பொன் சோபனராஜ்,   பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Panchalai ,
× RELATED எச்எம்எஸ் பஞ்சாலை தொழிலாளர் சங்க 87வது மாநாடு