×

மானூர் அருகே தாய், மகன் மாயம்

நெல்லை, பிப். 28: குறிச்சிக்குளத்தை சேர்ந்தவர் அப்தா தங்கல். லாரி டிரைவர். இவரது மனைவி அகிலா பானு(25). இவர்களுக்கு அப்சல்(4) என்ற மகன் உள்ளார். வீட்டை கவனித்து வந்த அகிலா பானு தனது மகனோடு வீட்டில் இருந்து வெளியேறியவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து குடும்பத்தினர் புகாரின் பேரில் போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags : Manor ,
× RELATED திருநெல்வேலி மானூர் ஊராட்சி ஒன்றிய...