×

கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின்தடை

பெரியகுளம், பிப். 27:  தேனி மாவட்டம் பெரியகுளம் கோட்டப் பராமரிப்பில் உள்ள கடமலைக்குண்டு உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக 28-02-2019ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கடமலைக்குண்ட, மயிலாடும்பாறை, வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags : resident ,area ,Kilinochchi ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...