சென்னை: சென்னை தாம்பரம் அருகே இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். செம்பாக்கம் சுந்தரர் தெருவைச் சேர்ந்த சதீஷ் குமார்(40), குளிக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனையடுத்து, பஜனை கோயில் தெருவில் உள்ள கட்டடப் பணியில் வேலை செய்யும் போது அனிப்ஷேக்(24) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்….
The post சென்னை தாம்பரம் அருகே இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.