×

மாநில அளவிலான பாக்சிங் போட்டி 21 மாணவர்கள் பதக்கம் வென்றனர்

திருத்துறைப்பூண்டி, பிப்.12:    திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட சவாட்டே (பாக்சீங்) கழகத்தின் சார்பில் 21 மாணவர்கள் சென்னையில் நடைபெற்ற மாநிலஅளவிலான போட்டியில் கலந்து கொண்டு 4 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலபதக்கங்களை வென்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இதில் தினேஷ்ராம், மஞ்சரி, டிராவிட் சஞ்சய், சஞ்சய்ஆகியமாணவர்கள் ஏப் 16,17ல்  சண்டிகர் மாநிலத்தில் நடைபெறஉள்ள தேசியஅளவிலான போட்டிக்கு தேர்வாகி செல்கின்றனர். இதில் சவாட்டே கழக மாநில துணை தலைவர் முத்துக்குமரன், திருவாரூர் மாவட்டதலைவர் கார்த்தி, பொருளாளர் வெற்றிவேல், பயிற்சியாளர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Boxing Competition ,
× RELATED மாநில குத்துச்சண்டை போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு