×

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன்-மனைவி உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன்-மனைவி உயிரிழந்தனர். மாமண்டூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் மறைமலை நகரைச் சேர்ந்த சீனிவாசன் ஆதிலெட்சுமி தம்பதியர் உயிரிதுந்தனர். …

The post செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன்-மனைவி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpaddu ,Chengalpadu ,Mamantore ,Chenkalputtu ,
× RELATED செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து