×

கரூர் அருகே நெரூரில் மோட்டார் பழுதால் பயன்பாடின்றி கிடக்கும் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி

கரூர், பிப். 6: கரூர் அருகே நெரூரில் மோட்டார் பழுதால் பயன்பாடின்றி கிடக்கும் குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் அருகே உள்ள நெரூரில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இதில் இருந்து சின்டெக்ஸ் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வந்தது. மோட்டார் பழுது, நீர்மட்டம் குறைந்தது போன்ற காரணங்களினால் தற்போது தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
குடிநீர் பற்றாக்குறை இருப்பதால் உடனடியாக தண்ணீர் விநியோகிக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் இருந்து நெரூர் செல்லும் சாலையில்

Tags : gorge ,Karur ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்