×

திருத்துறைப்பூண்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

திருத்துறைப்பூண்டி, ஜன.29: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (29ம்தேதி) பள்ளங்கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை  திருத்துறைப்பூண்டி நகரம், வேளூர், பாண்டி, குன்னலூர், எடையூர், சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், கோட்டூர், விளக்குடி, பள்ளங்கோவில், ஆலிவலம், ஆண்டாங்கரை, குன்னலூர், பாமணி, கொருக்கை, கொக்கலாடி மற்றும் உள்ளடக்கியபகுதிகளில் மின் விநியோகம்  இருக்காது. அதே போல் பெருகவாழ்ந்தான் துணை மின்நிலையத்திலிருந்து மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என்று திருத்துறைப்பூண்டி மின் வாரியஉதவி செயற் பொறியாளர் ஜான்விக்டர்தெரிவித்துள்ளார்.

Tags : Electricity shutdown ,Tirathiripondi ,area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...