×

சிறப்பு குறைதீர் முகாம்

பாபநாசம், ஜன. 22:  பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே பெருமாள்கோவிலில் அரசின் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அருட்பிரகாசம், துணை தாசில்தார் செல்வராஜ், அய்யம்பேட்டை சரக ஆர்ஐ மஞ்சுளா, கிராம நிர்வாக அலுவலர் திவ்யா பங்கேற்றனர். முகாமில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான 14 மனுக்கள் வரப்பெற்றன.

Tags : tunnel camp ,
× RELATED சிறப்பு குறைதீர் முகாம்