சென்னை: எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறினேன் என சசிகலா பேசியிருப்பதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. தான் கூறிய ஆலோசனைகளை எம்.ஜி.ஆர். பொறுமையாக கேட்டுக்கொள்வார் என்றும் சசிகலா பேசியுள்ளார். எம்.ஜி.ஆறோடு சேர்ந்து பயணித்துள்ளேன்; அது பலருக்கு வெளியே தெரியாது. கட்சி தொடர்பாக பல கருத்துக்களை எம்.ஜி.ஆர். தன்னிடம் கேட்டுள்ளார் எனவும் சசிகலா தமது பேச்சில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவருடன் சசிகலா பேசிய புதிய ஆடியோவால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது….
The post நான் எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறினேன்; அவரும் பொறுமையாக கேட்டுக்கொள்வார்!: சசிகலாவின் புதிய ஆடியோவால் அதிரும் அதிமுக..!! appeared first on Dinakaran.