×

லாரி மோதி வாலிபர் பலி

உசிலம்பட்டி அருகே பொட்டுலுபட்டியை சேர்ந்தவர் வீருக்காளை (19). நேற்று இவர் உசிலம்பட்டியிலிருந்து பொட்டுலுபட்டிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கல்லூரி அருகே வந்தபோது இருந்து மதுரை சாலையில் திரும்பிய லாரி டூவீலரில் மோதியது. இதில் படுகாயமடைந்த வீருக்காளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : guy ,
× RELATED ஷ்ரேயாஸ் வருகை டெல்லிக்கு பெரிய பலம்: பயிற்சியாளர் கைப் உற்சாகம்