×

கோபால்பட்டி பகுதியில் மின்தடை

நத்தம், நவ. 29: வே.குரும்பபட்டி உப மின் நிலையத்தில் நாளை (30ந் தேதி) வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோபால்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, மணியக்காரன்பட்டி, சில்வார்பட்டி, மருநூத்து, கோணப்பட்டி, சாணார்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, மேட்டுப்பட்டி, காவேரிசெட்டிபட்டி, ஆவிளிபட்டி, முளையூர், சின்னமுளையூர், ஒத்தக்கடை, எர்ரமநாயக்கன்பட்டி, எஸ்.கொடை மற்றும் இராமராஜபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் இருக்காது என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags : area ,Gopalpatti ,
× RELATED வாட்டி வதைக்கும்...