×

உடுமலை நகராட்சியில் சாலை பணிக்கு பூமி பூஜை

உடுமலை, நவ.15: உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 18, 19, 27வது வார்டுகளில் பேவர் பிளாக் அமைக்கும் பணியை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பூமி பூஜை நடத்தி தொடங்கி வைத்தார்.அப்போது முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், நகர துணை செயலாளர் கண்ணன், வார்டு செயலாளர் மணிவண்ணன், வக்கீல் ராமகிருஷ்ணன்,  மனோகரன், சற்குணசாமி, முருகவேல், சிதம்பரம், தளி குமரவேல்,  நாச்சிமுத்து, பொன்ராஜ், நந்தகோபால், இளங்கோவன், பொன்ராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Tags : Earth ,Udumalai municipality ,
× RELATED முடிவற்ற காலத்தின் எல்லையற்ற பரம்பொருள்