×

திருவானைக்காவல் கோயில் கருவறைக்கு 28ம்தேதி பாலாலயம்

திருச்சி, அக். 26:  திருவானைக்காவல் கோயில் கருவறைக்கு வரும் 28ம்தேதி பாலாலயம் நடை பெற உள்ளது.
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் உள்ள பரிவார மூர்த்தி சன்னதிகள் கருவறை பாலாலயம் வருகிற 28ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடை பெறவுள்ளது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Thiruvanaikaval ,
× RELATED திருச்சியில் திருவானைக்காவல் கோயில் தேரோட்டம் பாதியில் நிறுத்தம்..!!