×

தேர்தல் பார்வையாளராக முன்னாள் எம்பி நியமனம்

நாமக்கல், அக்.25: நாமக்கல் தொகுதி காங்கிரஸ் தேர்தல் பார்வையாளராக முன்னாள் எம்பி ராணி நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் பார்வையாளராக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் எம்பி ராணி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

Tags : MP nominee ,election observers ,
× RELATED நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலை...