×

காரைக்கால் அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு ரத்த தான முகாம்

வேதாரண்யம், அக்.23: வேதாரண்யம் அருகே புஷ்பவனத்தில் அரசின் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அதிகாரி சுந்தரராஜன் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் ஜான்சிராணி முன்னிலை வகித்தார். 68 நபர்களிடமிருந்து 68 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு கரியாப்பட்டினம் அரசு மருத்துவமனை மூலம் நாகப்பட்டினம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை புஷ்பவனம் நண்பர்கள் சங்கத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

Tags : AIADMK ,Karikal ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...