×

மதுரை மாநகராட்சியில் பரபரப்பு எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் பரபரப்பு புகார் மாணவ-மாணவியர் தொடர் அவதி டூவீலரில் சென்றவர் பலி

பேரையூர், அக். 10: டி.கல்லுப்பட்டி அருகே  வெங்கடாசலபுரத்தை சேர்ந்தகோபால்(59). இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் டி.கல்லுப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சாலையில் விழுந்து பலத்த காயமடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே பலியானார். டி.கல்லுப்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை