பேரையூர், அக். 10: டி.கல்லுப்பட்டி அருகே வெங்கடாசலபுரத்தை சேர்ந்தகோபால்(59). இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் டி.கல்லுப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சாலையில் விழுந்து பலத்த காயமடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே பலியானார். டி.கல்லுப்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.