×

76 நாட்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகை, காரைக்கால் மீனவர்கள்

நாகை: நாகை, காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் 76 நாட்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். 61 நாள் மீன்பீடி தடைக்கலாம் முடிந்து 15 நாட்கள் ஆன நிலையில் மீன்பிடிக்க மீனவர்கள் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. …

The post 76 நாட்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகை, காரைக்கால் மீனவர்கள் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Karahikal ,Karai ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...