×

செங்கல்பட்டு அருகே மாணவி மரணம் பற்றி 2 இளைஞர்களிடம் விசாரணை

செங்கல்பட்டு: சதுரங்கப்பட்டினம் அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தில் மாணவி மரணம் பற்றி 2 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு மாணவி கொலை செய்யப்பட்டாரா என இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  …

The post செங்கல்பட்டு அருகே மாணவி மரணம் பற்றி 2 இளைஞர்களிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Venkampakkam village ,Chaturangapatnam ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை