×

பெரியாரும் கலைஞரும் பாதுகாத்த சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பாதுகாக்கிறார்: பரூக் அப்துல்லா

காஷ்மீர்: பெரியாரும் கலைஞரும் பாதுகாத்த சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பாதுகாக்கிறார் என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். தேசத்தின் நன்மைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னே நாம் ஒருங்கிணைய வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.



Tags : Chief Minister ,MC ,G.K. Stalin ,Barouk Abdullah , Chief Minister M.K.Stalin continues to defend the social justice that Periyar and the artist defended: Farooq Abdullah
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...