×

கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மனிடம் காவல் நிலையத்தில் விசாரணை..!!

சென்னை: கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மனை சென்னை எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஹரி பத்மன் உள்பட 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரில் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார். வழக்கில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் ஹரி பத்மன் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டார்.

Tags : Khalashethra ,Assistant Professor ,Hari Padman , Kalashetra Assistant Professor Hari Padman, Police Station, Investigation
× RELATED அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள...