சென்னை: பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் கைதான நிலையில் அறக்கட்டளை தலைவர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். கலாஷேத்ரா அறக்கட்டளை தலைவர் ராமதுரை, அடுத்தக்கட்ட நகர்வு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பாலியல் புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.