×

ஒகேனக்கல் வனப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் மர்மமான முறையில் 2 யானைகள் உயிரிழப்பு

தருமபுரி: ஒகேனக்கல் வனப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் மர்மமான முறையில் 2 யானைகள் உயிரிழந்துள்ளது. போடூர் பகுதியில் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானையும், கோடுபட்டி பகுதியில் பெண் யானையும் மரணமடைந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 யானைகள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Ogenakal forests , Okanagan forest, mysteriously, 2 elephants dead
× RELATED ஒகேனக்கல்லில் சாலையை கடந்து சென்ற ஒற்றை யானை போக்குவரத்து ஸ்தம்பிப்பு