×

தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே காட்டு யானை தாக்கி பெண் காயம்..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே புல்வெளி கொட்டாய் கிராமத்தில் காட்டு யானை தாக்கி பெண் காயமடைந்தார். யானை தாக்கி காயமடைந்த வசந்தரா (45), தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Tharumapuri district ,panchappalli , Dharmapuri, Panjapalli, wild elephant, woman injured
× RELATED பழங்குடி மக்கள் நம் மக்கள் என்ற உணர்வை...