×

தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியபோதே தாங்கள் மிரட்டப்பட்டதாக மாணவிகள் குற்றச்சாட்டு

சென்னை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியபோதே தாங்கள் மிரட்டப்பட்டதாக மாணவிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை விவரங்களை கூற விடாமல் நிர்வாகிகள் அடிக்கடி மிரட்டும் தோனியில் பேசியதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளார்.


Tags : National Commission for Women , The students alleged that they were threatened when the National Commission for Women conducted an investigation
× RELATED ராதிகாவுக்கு ‘சீட்’ புலம்பும் குஷ்பு: ஓரங்கட்டும் பாஜ