×

தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியபோதே தாங்கள் மிரட்டப்பட்டதாக மாணவிகள் குற்றச்சாட்டு

சென்னை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியபோதே தாங்கள் மிரட்டப்பட்டதாக மாணவிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை விவரங்களை கூற விடாமல் நிர்வாகிகள் அடிக்கடி மிரட்டும் தோனியில் பேசியதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளார்.


Tags : National Commission for Women , The students alleged that they were threatened when the National Commission for Women conducted an investigation
× RELATED திரிணாமுல் எம்பி மஹூவா மொய்த்ரா மீது வழக்கு?