கோவை சிட்கோ அருகே ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் உயிரிழந்தார். ரயில் மோதி உயிரிழந்த 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.