×

ரூ.2,000 லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் கைது..!!

சென்னை: சென்னை பல்லாவரம் சார் பதிவாளர் செந்தில்குமார் ரூ.2,000 லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை பெற்ற போது சார் பதிவாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

Tags : Pallavaram , 2,000 bribe, Pallavaram registrar, arrested
× RELATED பல்லாவரம் அருகே மதுபோதை தகராறு:...