×

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை

சென்னை: விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் சிபிசிஐடி போலீசார் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரம நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகள், அவர்களுக்கு எதிராக திரட்டப்பட்ட ஆதாரங்கள் என்ன? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : iCourt ,CPCID ,Viluppuram ,Anbujothi Asarma , Villupuram, Anbujyothi Ashram, CBCID, Answer, ICourt Order
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...