×

புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கும் போது காவலர் உயிரிழப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கும் போது காவலர் உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கி பட்டாலியன் காவலர் யுவராஜ் (30) உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Vampirupam ,Puducherry , A policeman died while bathing in a lake in Katerikuppam, Puducherry!
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு