×

வசவப்புரத்தில் அதிமுக வார்டு உறுப்பினர் திட்டியதால் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பெண் தற்கொலை!

தூத்துக்குடி: வசவப்புரத்தில் அதிமுக வார்டு உறுப்பினர் திட்டியதால் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பெண் தற்கொலை செய்துகொண்டார். அதிமுக வார்டு உறுப்பினர் இசக்கியம்மாள் திட்டியதால் பேச்சியம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.


Tags : dwetland , In Vasavapuram, a woman who worked in the 100-day work program committed suicide after being scolded by an AIADMK ward member!
× RELATED ஈரோட்டில் இன்று 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு