சென்னை அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறவுள்ளது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் Mar 28, 2023 எஸ் TD கவுன்சில் மதுரம் அமைச்சர் பிரணிவேல் தியாகராஜன் சென்னை: அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். இந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கூடுதல் சீர்திருத்தங்களை முன்வைக்கவுள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்பு தகவல் அளிப்பதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ₹20,000 நூதன மோசடி: ஆன்லைன் மோசடி கும்பலுக்கு வலை
ஒடிசா ரயில் விபத்து குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை: ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தல்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மாசு குறித்து கலைக்குழு விழிப்புணர்வு: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
மின் பயன்பாட்டு அளவை தானியங்கி முறையில் கணக்கிட ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்: தி.நகரில் முதன்முதலில் நடைமுறை
40 ஆண்டுகளாக சுற்றுப்புற குடியிருப்புவாசிகள் பாதிப்பு கன்னடபாளையம் குப்பை கிடங்கில் 95 சதவீத குப்பை கழிவுகள் அகற்றம்: பொதுமக்கள் கோரிக்கை ஏற்று தாம்பரம் மாநகராட்சி தீவிரம்
ஆந்திரா செல்லும் பஸ்கள் ஜூன் 4ம் தேதி முதல் மாதவரம் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்: செயலாளர் பனீந்திரரெட்டி உத்தரவு