தமிழகம் இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் ராமேஸ்வரம் வருகை Mar 28, 2023 இலங்கை ராமேஸ்வரம் ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் ராமேஸ்வரம் அரிச்சல் முனை மணல் திட்டு பகுதிக்கு அகதிகளாக வந்தனர். 8 பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு மரைன் போலீசிடம் ஒப்படைத்தனர்.
மக்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் அரிசிக் கொம்பன் யானை அடர் வனப்பகுதியில் விடப்படும்: தமிழ்நாடு அரசு
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எதிரொலி; விமானங்களில் அலைமோதும் கூட்டம் கட்டணம் பல மடங்காக உயர்வு!
சிக்னலிங் கொடுப்பதற்கான கருவிகள் முறையாக இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும்: ரயில்வே மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவு..!!
நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களில் தலைச்சிறந்த கல்வி நிறுவனமாக 5வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம்.!
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
எதிரே வருபவர்களின் கண் கூசுவதை தடுக்க வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்-போலீசார் கண்காணிக்க கோரிக்கை
10 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான போட்டி தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகும்: பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு