×

நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்

செங்கல்பட்டு: பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜரானார். 2021 ல் மாமல்லபுரம் அருகே யாஷிகா ஆனந்த் கார் ஓட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தோழி பவானி உயிரிழந்தார். வழக்கு விசாரணைக்கு மார்ச் 22ல் நேரில் ஆஜர் ஆகாததால் யாஷிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.  .


Tags : Yashika Anand Chengalputtu Ajar ,Combined Court , Actress Yashika Anand, Chengalpattu, appeared in court
× RELATED திருப்பத்தூர் கோர்ட்டில் சாட்சி கூண்டில் நின்ற முதியவர் மயங்கி சாவு