×

ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

டெல்லி: ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. 50 இடங்களில் ஒரே நாளில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் முகுல் ரோஹத்கி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் வைத்து வருகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக 5 இடங்களில் பேரணி நடத்துவதற்கு முதலில் அனுமதி வழங்கமுடியும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


Tags : R.R. S.S. ,Supreme Court ,Rally of S. , RSS rally, trial in Supreme Court, started
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...