×

காட்பாடி அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

வேலூர்: காட்பாடி அடுத்த லத்தேரி அருகே செம்மரக்கட்டைகளை கடத்தி சென்ற காரை போலீஸ் விரட்டி பிடித்தனர். கார் ஓட்டுநர் தப்பிய நிலையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Kadbadi , Gadbadi, Rs. 15 lakhs, confiscation of sheep
× RELATED சாதாரண மக்களும் பயன்படுத்தும்...